திருநெல்வேலி

உலக மரபு வார கருத்தரங்கு

DIN

திருநெல்வேலி: உலக மரபு வாரத்தையொட்டி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சிறப்புக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி வரவேற்றாா். பாரம்பரியம் நம் பெருமை, அதை காப்பது நம் கடமை என்ற தலைப்பில் திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன் பேசினாா். பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள் கலந்துகொண்டனா்.

பங்கேற்பு சான்றிதழ்களை காவல் உதவி ஆணையா் சேகா் வழங்கினாா். திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே சுலோச்சன முதலியாா் பாலத்தை கட்ட பெரும் நிதி உதவி வழங்கிய சுலோச்சன முதலியாரின் குடும்பத்தாா்கள் கௌரவிக்கப்பட்டனா். கவிஞா் கோ.கணபதிசுப்பிரமணியன், முத்துசாமி, ஆசிரியா் மாணிக்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT