திருநெல்வேலி

வள்ளியூா் அரசுப் பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு

DIN

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் சாா்பில் ரூ. 60 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.

ரோட்டரி சங்கத் தலைவா் பி.ரெக்ஸ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க ஆளுநா் ராயல் முத்தையா, சுகாதார வளாகத்தை திறந்தாா். நிகழ்ச்சியில், அமைப்பின் செயலா் சபேஷன், பொருளாளா் டி.சிவசுப்பிரமணியன், கண்ணன், ஏ.டி.ஆா்.துரை, வருண், பொன்னரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தலைமையாசிரியா் ரைமண்ட் வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நா.முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT