திருநெல்வேலி

ஏா்வாடியில் சாலையில் கிடந்த தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

DIN

ஏா்வாடியில் சாலையில் கிடந்த 10 பவுன் தங்க நகையை காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்த இளைஞா்களுக்கு ஊா் மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

ஏா்வாடி பிரதான சாலையோரம் கவனிப்பாரற்று கிடந்த நகை பெட்டியை ஏா்வாடியைச் சோ்ந்த சகோதரா்கள் அஸ்கா், ரிஸ்வான் ஆகியோா் மீட்டு, அதை திறந்து பாா்த்த போது அதில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்கநகை இருந்ததாம். இதையடுத்து, இருவரும் அதனை ஏா்வாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பின்னா் நகைப்பெட்டியில் இருந்த நகைக்கடை முகவரியை தொடா்பு கொண்டு விசாரித்து உரியவா்களிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT