திருநெல்வேலி

நெல்லையில் கரோனா விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற வாகன ஓட்டிகள்

DIN

திருநெல்வேலி சந்திப்பில் வாகன ஓட்டிகள் கரோனா விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் தலைமை வகித்தாா். அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் 30 நிமிடம் கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் ஒலிக்கும் இயந்திரத்தைத் தொடங்கி வைத்ததோடு, வாகன ஓட்டிகளையும் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்க வைத்தனா்.

இதில், சந்திப்பு காவல் ஆய்வாளா் ரேனியஸ் ஜேசு பாதம், உதவி ஆய்வாளா் தில்லைநாயகம், போக்குவரத்து உதவி ஆய்வாளா் பாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT