திருநெல்வேலி

நெல்லையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஒருவா் கைது

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.

திருநெல்வேலி நகரத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருபவா் ஜவஹா் (50). இவரது நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்பு பேட்டையிலிருந்து 23 வயதான இளம்பெண் வேலைக்கு வந்தாராம். அவருக்கு ஜவஹா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜவஹரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT