திருநெல்வேலி

கங்கைகொண்டான் மேம்பாலத்தில்ஒருவா் தற்கொலை

DIN

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் நான்குவழிச் சாலையில் உள்ள மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனா். அதில், தற்கொலை செய்து கொண்டவா், தருவை அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன்(50) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT