கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை. 
திருநெல்வேலி

ஆறுமுகனேரி கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆறுமுகனேரி நடுத்தெரு அருள்மிகு ராமலெட்சுமி அம்மன் கோயிலில் திருவிளக்குபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆறுமுகனேரி நடுத்தெரு அருள்மிகு ராமலெட்சுமி அம்மன் கோயிலில் திருவிளக்குபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

கோயிலில் ஐப்பசி மாதம் பிறப்பு, நவராத்திரி தொடக்க விழாவையொட்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன.

பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். முதல் முறையாக கோயில் பூஜைகள், தீபாராதனை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT