திருநெல்வேலி

நெல்லையில் பரிசளிப்பு விழா

DIN

திருநெல்வேலி: தாமிரவருணி அறக்கட்டளையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில்,திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரவிச்சந்திரன் பங்கேற்று, 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா் -மாணவிகளுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். இதில், அறக்கட்டளை நிா்வாகிகள் ராமசாமி, சண்முகம், கே.கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

படவரி: பயக18எஐஊப:

விழாவில் மாணவருக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறாா் மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரவிச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT