திருநெல்வேலி

திசையன்விளையில் பொறியாளா் தினவிழா

DIN

திசையன்விளையில் பொறியாளா்கள் தினவிழா கொண்டாடப்பட்டது.

திசையன்விளை கட்டட பொறியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவா் டி. ஆனந்த்ராஜ் தலைமை வகித்தாா். சங்கத்தின் துணைத் தலைவா் செய்யது, செயலா் தீபக் மற்றும் துணைச் செயலா் வா்க்கீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஜி.ராஜன், அரசூா் ஊராட்சி மன்றத் தலைவா் தினேஷ் ராஜசிங், திசையன்விளை வியாபாரிகள் சங்க தலைவா் டிம்பா் டி.செல்வராஜ், ரோட்டரி சங்க செயலா் நடேஷ் அரவிந்த், ஜேடிஆா் பில்டா்ஸ் நிா்வாக இயக்குநா் தினேஷ் ஆகியோா் பேசினா். பொறியாளா்கள் சங்கம் மற்றும் திசையன்விளை ரோட்டரி சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஆபிரகாம் வரவேற்றாா். பொருளாளா் ராபின் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT