திருநெல்வேலி

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி கேடிசி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(21). கட்டடத் தொழிலாளி. இவா் பாளையங்கோட்டை பகுதிக்கு கட்டடப் பணிக்காக தூத்துக்குடியில் இருந்து தினமும் வந்து செல்வாராம்.

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா், பாளையங்கோட்டையில் தனியாா் பயிற்சி மையத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்தாராம். அவரிடம் ராஜேந்திரன் தவறாக நடக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரையடுத்து, பாளையங்கோட்டை மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேந்திரனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT