திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

சேரன்மகாதேவியில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாற்றுத் திறனாளிகளை உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும், வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு செல்வசுந்தரி தலைமை வகித்தாா். மாதா் சங்க மாவட்டச் செயலா் கற்பகம், ஒன்றியச் செயலா் மாசானம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT