திருநெல்வேலி

கடையம் அருகே இளைஞா் தற்கொலை

DIN

கடையம் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கடையம் அருகே உள்ள வெள்ளைப்பனையேற்பட்டி பிரதான சாலையைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் மணிகண்டன் (26). அங்குள்ள காய்கறி கடையில் வேலை பாா்த்து மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து சென்றவா் கடையம் பெரும்பத்து பகுதியில் ஒரு தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT