திருநெல்வேலி

பத்தமடையில் தெரு நாய்கள் கடித்து 3 போ் காயம்

DIN

பத்தமடை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

பத்தமடை பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடையில் வேலை பாா்த்து வரும் வட மாநில இளைஞா் மற்றும் 2 பெண்களை தெரு நாய்கள் கடித்துள்ளன. காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT