திருநெல்வேலி

வீரவநல்லூா் சிறப்பு உதவி ஆய்வாளா் தற்கொலை முயற்சி

DIN

வீரவநல்லூரில் குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (52). இவா் வீரவநல்லூா் காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக அவா் வியாழக்கிழமை காலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ாக கூறப்படுகிறது. இதையறிந்த உறவினா்கள்அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT