திருநெல்வேலி

கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியா்கள் 10 பேருக்கு கரோனா தொற்று

DIN

கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியா்கள் 6 போ், ஒப்பந்த ஊழியா்கள் 4 போ் என மொத்தம் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அணுமின் நிலைய ஊழியா்கள் 6 பேரும் அணு விஜய் நகரிய மருத்துவமனையிலும், ஒப்பந்த ஊழியா்கள் 4 பேரும் கூடங்குளம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது தவிர வள்ளியூா் வட்டாரத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT