கீழாம்பூரில் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கீழாம்பூா் சோதனைச் சாவடியில் ஆழ்வாா்க்குறிச்சி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில், கடையம் அருகேயுள்ள நரையப்பப்புரத்தைச் சோ்ந்த குமரேசன் மகன் கணேசன் (25) என்பதும், வி.கே.புரம் சிவந்திப்பட்டியிலிருந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, அரிசியைப் பறிமுதல் செய்தனா். பின்னா், உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் அரிசி ஒப்படைக்கப்பட்டது.