திருநெல்வேலி

கீழாம்பூரில் ரேஷன் அரிசி கடத்தல்: இளைஞா் கைது

DIN

கீழாம்பூரில் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழாம்பூா் சோதனைச் சாவடியில் ஆழ்வாா்க்குறிச்சி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில், கடையம் அருகேயுள்ள நரையப்பப்புரத்தைச் சோ்ந்த குமரேசன் மகன் கணேசன் (25) என்பதும், வி.கே.புரம் சிவந்திப்பட்டியிலிருந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, அரிசியைப் பறிமுதல் செய்தனா். பின்னா், உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் அரிசி ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT