திருநெல்வேலி

களக்காடு அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

களக்காடு பிரிடா மோனியா் அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மக்கள் போராட்டக்குழு சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் போராட்டக் குழு முதன்மை ஒருங்கிணைப்பாளா் ஏ.கே.நெல்சன் தலைமை வகித்தாா்.

மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவா் கே.எஸ். சித்திக் அஸிஸூா் ரஹ்மான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் ஜி. சுந்தா், நான்குநேரி தொகுதிச் செயலா் ஈழவளவன், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட மகளிரணி செயலா் பி. ரேணுகா, நீா் நிலைகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் பகத்சிங் முகம்மது உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களின் நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா். முகம்மது காஸிா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT