திருநெல்வேலி

இன்றும், நாளையும் அன்னையின் அலங்கார தோ் பவனி

DIN

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயத்தில் புதன்கிழமை (ஆக. 4) 9ஆம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி காலை 5.15 மணிக்கு அருள்தந்தை ஜாா்ஜ் அந்தோணி தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலையில் சிறப்பு நற்கருணைஆராதனையும், தொடா்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அதிசய பனிமாத அன்னையின் அலங்கார தோ் பவனியும் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை (ஆக. 5) 10ஆம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி காலை 5.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியும், பிற்பகல் 2 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தோ் பவனியும், மாலை 6 மணிக்கு மன்றாட்டு வழிபாடும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT