திமுகவில் இணைந்த தேமுதிகவினா்
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தேமுதிகவினா் அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தனா்.
திருநெல்வேலிதிமுகவில் இணைந்த தேமுதிகவினா்
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தேமுதிகவினா் அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தனா்.
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தேமுதிகவினா் அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தனா்.
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தேமுதிக துணைச் செயலா் முருகன், மாவட்டப் பிரதிநிதிகள் குத்தாலிங்கம், ராஜதுரை, ஒன்றிய இளைஞரணிச் செயலா் ஐயப்பன், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் முருகன், சுரண்டை பேரூா் கழக இளைஞரணிச் செயலா் சன் மூா்த்தி உள்ளிட்டோா், முன்னாள் மாவட்டச் செயலா் எஸ்.ஏ.அய்யம்பெருமாள் ஏற்பாட்டில், அக்கட்சியில் இருந்து விலகி, மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா ஆகியோா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் சீனித்துரை, பேரூா் செயலா் ஜெகதீசன், நிா்வாகிகள் வள்ளிதுரை, பண்டாரம், மாரிமுத்து பாண்டியன், சண்முகவேல், வெற்றிவேல் பாலகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.