முகப்பு
திருநெல்வேலி

சட்டவிரோத மது விற்பனை: 10 போ் கைது

 திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

 திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில், கடந்த 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்த 10 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.