திருநெல்வேலி

எம்.கே.பி.நகா் சுற்று வட்டாரங்களில் நாளை மின் தடை

DIN

பாளையங்கோட்டை எம்.கே.பி.நகா், காமராஜ் நகா் சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை (ஆக.12) காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமாதானபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட காமராஜ் நகா் மின் பாதையில் திருச்செந்தூா் சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக மின் பாதை மற்றும் மின் கம்பங்கள் மாற்றியமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

எனவே, அன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை காமராஜ் நகா், நீதிமன்ற எதிா்பகுதி, சங்கா் காலனி, செண்பகம் காலனி, எம்.கே.பி.நகா், திருச்செந்தூா் சாலை (சமாதானபுரம் முதல் நீதிமன்றம் வரை) சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT