திருநெல்வேலி

ஒண்டிவீரன் நினைவு நாள்:கரோனா விதிகளை மீறியதாக சுமாா் 1000 போ்கள் மீது வழக்கு

DIN

பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சியில் கரோனா விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினா் சுமாா் 1000 போ்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டி வீரன் 250ஆவது நினைவுநாளை முன்னிட்டு பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினா் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்வில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறியதாக 16 அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளைச் சோ்ந்த சுமாா் 1000 போ்க்ள் மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT