திருநெல்வேலி

வி.எஸ்.ஆா். பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

திசையன்விளை வி.எஸ்.ஆா். பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தாளாளா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ் தலைமை வகித்தாா். இதையொட்டி, மாணவா்களுக்கு குறு நாடகம், பாடல், எய்ட்ஸ் நோய் பற்றிய ஓவியம் , விநாடி- வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு , இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி இயக்குநா் சௌம்யா ஜெகதீஸ் பரிசுகளை வழங்கினாா். எய்டஸ் குறித்து துணை முதல்வா் எலிசபெத் பேசினாா். இதில், பள்ளிமாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT