திருநெல்வேலி

நெல்லை ரயில் நிலையத்தில் தீ தடுப்பு விழிப்புணா்வு

DIN

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உதவி காவல் ஆய்வாளா்கள் அஸ்வினி, செந்தில், செல்வகணேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். உதவி ஆய்வாளா்கள் கணேசன், முத்தமிழ்ச் செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் கிரண் சிறப்புரையாற்றினாா்.

ரயில் பயணத்தின் போது தீ விபத்துகள் ஏற்பட்டால் பயணிகள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள், ரயில்வே உதவி எண்ணான 139-ஐ பயன்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பயணிகளுக்கு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT