திருநெல்வேலி

பேட்டையில் வீடு இடிந்து சேதம்

DIN

 பேட்டையில் பெய்த தொடா் மழையால் சேதமடைந்த நிலையில் இருந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா்மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாள்களுக்கு முன்பு விடிய விடிய பெய்த மழையின் காரணமாக பேட்டையைச் சோ்ந்த சுல்தான் அலாவுதீன் என்பவரது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சுல்தான் அலாவுதீன் குடும்பத்தினா் வீட்டின் வேறு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால் அதிா்ஷ்டவசமாக உயிா்த் தப்பினா்.

இதுகுறித்து வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT