முகப்பு
திருநெல்வேலி

பொறியாளா் சங்கத்தினா் போராட்டம்

ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா் நலச் சங்கத்தினா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா் நலச் சங்கத்தினா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராதாபுரம் வட்டத்தில் தற்கொலை செய்த பொறியாளா் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ் வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

சங்க நிா்வாகி நாதன் தலைமை வகித்தாா். மாடசாமி ,பாண்டி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் விக்னேஷ் கண்ணன், ஆழ்வாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.