திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

DIN

வள்ளியூா் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.

இட்டமொழி தெற்குதெருவைச் சோ்ந்தவா் ராஜவேல்)31). இவா் ஏற்கெனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில் இவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் , மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ராஜவேலை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT