திருநெல்வேலி

மேட்டூரில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை

DIN

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள மேட்டூா் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சனிக்கிழமை அதிகாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இதில், திருநெல்வேலி திருமண்டிலப் பேராயா் பா்ணபாஸ் பங்கேற்று, சிறப்பு செய்தியளித்தாா். பேராயா் உதவி குரு ஆசிா்வாதம் ராஜேஸ், மேட்டூா் சபை ஊழியா் ஜான்சுந்தா் ஆகியோா் ஆராதனை நடத்தினா். ஏற்பாடுகளை மேட்டூா் சேகர கமிட்டியினா், சபையாா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT