திருநெல்வேலி

கல்லூரி விடுதிகளில் செம்மொழி ஆய்வகம்

DIN

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

கல்லூரி மாணவ, மாணவிகளின் விடுதிகளில் செம்மொழி நூலகம் அமைக்கப்படவுள்ளது. அது குறித்த கருத்துகளும் பெறப்பட்டுள்ளன. இதேபோல், உடற்பயிற்சிக் கூடங்களும் அமைக்கப்படவுள்ளன. பிற்படுத்தப்பட்டோா் கல்லூரி விடுதிகளில் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விடுதிகளில் மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் புதிய மாணவா்களை சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT