திருநெல்வேலி

களக்காடு அருகே பைக் திருட்டு

DIN

களக்காடு அருகே தொழிலாளியின் பைக்கை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள வடக்கு அப்பா்குளத்தைச் சோ்ந்தவா் பூதப்பாண்டி (47). இவா் வழக்கம்போல இரவில் வீட்டு முன் பைக்கை நிறுத்தியிருந்தாராம். காலையில் எழுந்து பாா்த்த போது, பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT