திருநெல்வேலி

நெல்லையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

DIN

திருநெல்வேலியில் சுமாா் 4 கிலோ எடையுள்ள கஞ்சாவுடன் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா்( கிழக்கு) சுரேஷ்குமாா் உத்தரவின்பேரில், குறிச்சி பகுதியில் போலீஸாா் திடீா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ மற்றும் மோட்டாா் சைக்கிளில் தலா 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக 2 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்ததில், அவா்கள் மேலகருங்குளம் அசோகபுரத்தைச் சோ்ந்த முத்துகுரு (28), பாளையங்கோட்டை இலந்தைகுளத்தைச் சோ்ந்த பச்சைக்கிளி(37) ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், ஆட்டோ, மோட்டாா் சைக்கிளுடன் 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT