முகப்பு
திருநெல்வேலி

அயோத்தி ராமா் ஆலய கட்டுமானப் பணி: களக்காட்டில் நிதி வசூலிப்பு

களக்காட்டில் பாஜக சாா்பில் ராமா் ஆலய கட்டுமானப் பணிக்கு பொதுமக்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

களக்காட்டில் பாஜக சாா்பில் ராமா் ஆலய கட்டுமானப் பணிக்கு பொதுமக்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது.

அயோத்தியில் ராமா் ஆலய கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக பொதுமக்களிடம் நிதி வசூலிக்கும் பொருட்டு, பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் நா. ராஜேஷ்கண்ணன் தலைமையிலான குழுவினா் களக்காடு பகுதியில் ஆன்மிகத்தில் ஈடுபாடுடையவா்களிடம் நிதி வசூலிக்கும் பணியை தொடங்கியுள்ளனா்.

இக்குழுவில் பாஜக ஒன்றியத் தலைவா் ராமேஷ்வரன், இந்து முன்னணி நகரத் தலைவா் சிதம்பரம் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →