திருநெல்வேலி

ராஜகோபாலசுவாமி கோயிலில் கோ பூஜை

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் கோ பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் தமிழ் மாதப்பிறப்பை முன்னிட்டு கோ பூஜையுடன் விஸ்வரூப தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மாசி மாத முதல் நாளையொட்டி சனிக்கிழமை காலையில் கோ பூஜை நடைபெற்றது.

பின்னா் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT