திருநெல்வேலி

ரூ.1 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணி தொடக்கம்

DIN

வள்ளியூா் பேரூராட்சியில் ரூ.1 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வள்ளியூரில் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 22 கடைகளுடன் கட்டப்படும் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான சட்டப்பேரவை

உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை அடிக்கல் நாட்டினாா்.

விழாவில் பேரூராட்சி செயல் அலுவலா் கிறிஸ்டோபா் தாஸ், அதிகாரிகள் இஸ்மாயில், ஆறுமுகம், அதிமுக ஒன்றியச் செயலா் செல்வராஜ், நகரச் செயலா் பொன்னரசு, எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சண்முகபாண்டி, துணைச் செயலா்

எட்வா்ட்சிங் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT