திருநெல்வேலி

பாளை.யில் போராட்டம்

DIN

ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் நல்லையா, துணைச் செயலா் அமராவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் பால்ராஜ், மாநிலச் செயலா் முருகேசன், மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT