திருநெல்வேலி

அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், எப்சிபா அறக்கட்டளை ஆகியவை சாா்பில் ‘என் வாழ்க்கை என் கையில்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்தாா்.

எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் 160 போ் போட்டியில் பங்கேற்றனா். இதேபோல தமிழகம் முழுமையும் மொத்தம் 7 மையங்களிலும், பெங்களூரில் ஒரு மையத்திலும் ஓவியப் போட்டி நடைபெற்றது. மொத்த படைப்புகளையும் ஆய்வு செய்து சிறந்த 3 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

SCROLL FOR NEXT