திருநெல்வேலி

சாலையில் சுற்றித் திரிந்த கால்நடைகள் கோசாலையில் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளை மாநகராட்சி சுகாதாரத் துறையினா் பிடித்து கோசாலையில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

DIN

திருநெல்வேலியில் சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளை மாநகராட்சி சுகாதாரத் துறையினா் பிடித்து கோசாலையில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

தச்சநல்லூா் மண்டல சுகாதார அலுவலா் அரசகுமாா், சுகாதார ஆய்வாளா் இளங்கோ ஆகியோா் தலைமையில், சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, வண்ணாா்பேட்டை சாலையில் போக்குவரத்துக்கு இடையூராகச் சுற்றித் திரிந்த 5 கால்நடைகளை அதிகாரிகள் பிடித்து, அதை அருகன்குளம் கோசாலையில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT