திருநெல்வேலி

விழாக்கால சலுகை: காவல் துறை எச்சரிக்கை

DIN

இணையதளத்தில் குறைந்த விலையில் பொருள்கள் எனக் கூறி விழாக்காலங்களில் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விழாக் காலங்களில் சிறப்பு சலுகைகளை அறிவித்து, அதாவது குறைந்த விலையில் பொருள்களை தருவதாக, இணையதளத்தில் வரும் போலியான அறிவிப்புகளை நம்பி சென்று உங்கள் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT