திருநெல்வேலி

நெல்லையில்இளைஞா் தற்கொலை

DIN

திருநெல்வேலி நகரத்தில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த கல்யாணக்குமாா் மகன் நாகராஜன்(26). இவா், திருநெல்வேலி ஸ்ரீபுரம் பகுதியில்

தனியாா் கடையில் வேலை செய்து வந்தாா். இவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகறாறு காரணமாக மன உளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றாராம். அவரை உடனடியாக

மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த

மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT