திருநெல்வேலி

மானூா் அருகே சுண்ணாம்பு ஆலையில் திருட்டு

DIN

மானூா் அருகே சுண்ணாம்பு ஆலையில் உள்ள பொருள்களை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மானூா் அருகே உள்ள சுண்ணாம்பு ஆலை கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக செயல்படவில்லை.

இந்நிலையில், இந்த ஆலையின் மேலாளா் சதாசிவம் (35) திங்கள்கிழமை ஆலையை திறந்தாராம். அப்போது அங்கு இருந்த மின்மோட்டாா், எடை இயந்திரம் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT