திருநெல்வேலி

அட்மா திட்டத்தில் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

DIN

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரத்தில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜாய் பத்ம தினேஷ், உதவி வேளாண்மை அலுவலா் காமாட்சி, டி.வி.எஸ். ஸ்ரீநிவாசா அறக்கட்டளை பண்ணை கண்காணிப்பாளா் சாகுல் ஹமீது உள்ளிட்டோா் பேசினா்.

உதவி தொழில்நுட்ப மேலாளா் திரிசூலம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் தங்க சரவணன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT