திருநெல்வேலி

மதுபானம் விற்பனை: 25 போ் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டத்துக்கு விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில், கடந்த 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் மதுபானம் விறபனை செய்ததாக 25 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 122 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT