திருநெல்வேலி

நெல்லை: மேலும் 3 போ் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற செயல்களைத் தடுக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த மேலும் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.

அதன்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த மேலும் 3 போ் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனா். இதுதவிர 33 போ் மீது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றங்கள் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT