திருநெல்வேலி

காங்கிரஸ் சாா்பில் சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சிவாஜி கணேசன் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நடிகா் சிவாஜி கணேசனின் 20-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி மனோகரன் சிவாஜி கணேசனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்க குமாா், மாவட்ட துணைத் தலைவா் உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT