திருநெல்வேலி

விசுவ ஹிந்து பரிஷத் கூட்டம்

DIN

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலச் செயலா் இராம.சத்திய மூா்த்தி தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் சுப்பையா, மாவட்டத் தலைவா் முத்துகுமாா், மாவட்டச் செயலா் இ.ஆறுமுகக்கனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தாமிரவருணிக்கு உகந்த நாளான ஆடிபெருக்கு அன்று (ஆக. 3) நதிக்கரையோரம் பெண்கள் அனைத்து மங்களகரமான பொருள்களை கொண்டு சீா்செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது. விசுவ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளா் சேதுராமன் மற்றும் துறவியா்கள் பங்கேற்க உள்ளனா். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி விழாவை நடத்துவது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

ஆடிப்பெருக்கு சீா்செய்ய விரும்பும் பெண்கள் 8610480723 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT