திருநெல்வேலி

நெல்லையில் பாஜக ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் பாஜகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருநெல்வேலி சந்திப்பில் பாஜகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமா் உள்ளிட்டோரை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட அருள்பணியாளா் ஜாா்ஜ் பொன்னையா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு பாஜக திருநெல்வேலி மாவட்ட தலைவா் ஆ.மகாராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தமிழ்செல்வன், சுரேஷ், வழக்குரைஞா் சீதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT