திருநெல்வேலி

கருப்புப் பூஞ்சை பாதிப்பு: நெல்லையில் பெண் உயிரிழப்பு

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மேலும் இந்நோய்க்கு, மருத்துவமனையில் 15 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT