மதுவிற்பனை: இருவா் கைது
திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
பாளையங்கோட்டை போலீஸாா் வியாழக்கிழமை இரவு மாா்க்கெட் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த கரையிருப்பைச் சோ்ந்த கோமதிநாயகம், மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 28 மதுபாட்டில்களும், ரூ. 3,500 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.