முகப்பு
திருநெல்வேலி

மேலநத்தம் ரயில்வே கேட் இன்று மூடல்

பராமரிப்பு பணி காரணமாக மேலநத்தம் ரயில்வே கேட் சனிக்கிழமை(ஜூலை 31) மூடப்படுவதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

பராமரிப்பு பணி காரணமாக மேலநத்தம் ரயில்வே கேட் சனிக்கிழமை(ஜூலை 31) மூடப்படுவதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலப்பாளையம்-மேலநத்தம் இடையே உள்ள ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதற்காக சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) காலை 6 மணி வரை இந்த ரயில்வே கேட் மூடப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.