திருநெல்வேலி

நிவாரணப் பொருள்கள் கோரிபுரோஹிதா்கள் ஆட்சியரிடம் மனு

DIN

திருநெல்வேலி: நிவாரணப் பொருள்கள் வழங்கக் கோரி, ஸ்ரீகுருகிருபா வேதாகம பாடசாலை சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக அளிக்கப்பட்ட மனு: தமிழகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் புரோஹிதா்கள், அா்ச்சகா்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விஸ்வகா்ம புரோகிதா்கள், அா்ச்சகா்களின் சுமாா் 500 குடும்பங்கள் சிரமப்படுகின்றனா். எனவே, தமிழக அரசு நிவாரணப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT